கோவிலின் மகிமை

அபி அபிஷா

அனைவருக்கும் வணக்கம்
வியாழன் கவிதை நேரம்
இல 32
தலைப்பு = கோவிலின் மகிமை

கோயிலுக்கு சென்றால் கோடி
புண்ணியம்

கோபுரத்தை வணங்கினால் நன்மைகள்
கிட்டும்

கோவில் இல்லா ஊரில்
குடியிருக்க வேண்டாம்

கோவிலு வாசலில் கால் வைக்கும்
போது புது சக்தி
கிடைக்கிறது

இங்கு சென்றால் கிடைக்கும்
மன அமைதியும் புத்துணர்ச்சியும்

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan