நட்பென்றாலே!

நகுலா சிவநாதன் நட்பென்றாலே!1 நட்பே உறவின் முதல்நாடி நாடுவதும் அதுவே நிறைநாடி உப்பாய் நட்பு உயர்ந்திட்டால் உலகில் ஒற்றுமை நிலைத்திருக்கும் நட்பின்...

Continue reading

கோவிலின் மகிமை

அபி அபிஷா

அனைவருக்கும் வணக்கம்
வியாழன் கவிதை நேரம்
இல 32
தலைப்பு = கோவிலின் மகிமை

கோயிலுக்கு சென்றால் கோடி
புண்ணியம்

கோபுரத்தை வணங்கினால் நன்மைகள்
கிட்டும்

கோவில் இல்லா ஊரில்
குடியிருக்க வேண்டாம்

கோவிலு வாசலில் கால் வைக்கும்
போது புது சக்தி
கிடைக்கிறது

இங்கு சென்றால் கிடைக்கும்
மன அமைதியும் புத்துணர்ச்சியும்

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan