இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 226

மணி
ஒழுங்குகள் படுத்திட
நெறியாளுமையை செய்திட
காலத்தை கணக்கில் வைத்திட
அடித்திடும் மணி

ஆன்மீகத்தை உணர்த்திட
ஆலயத்தை நினைத்திட
பரிசுத்தம் காத்திட
பரம ஒலி

சொல் கேட்காது!
மணி கட்டியது
சொன்னால் கேட்டிடும்
மந்திர மணி

அழைப்பதை கூறிடும்
விழிப்பதைக்் தந்திடும்
குலைத்திட வைத்திடும்
காரிய கரும மணி

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading