நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 285

அழியாத கோலங்கள்

வருடங்கள் தோறும்
வந்தாலும்
வாஞ்சைக்கு என்றும்
குறைவில்லை
ஆசைகள் பொங்கும்
அழகிய பண்டிகை

சுவையான உணவுகள்
பலவகைப் பச்சணமும்
பரிமாறி குதூகலிக்கும்
தீபாவளி பண்டிகை

நினைவுகளில் சம்பவங்கள்
நின்றாடும் மகிழ்வுகளை
இன்றும் நினைக்க வைக்கும்
அழியாத கோலங்கள்

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan