13
Mar
கடலின் தாகம்
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
வங்கக் கடலுக்குத் தாகம்
வானம் தொட ஆசையில்
பொங்கிப்...
சந்தம் சிந்தும்
வாரம் 298
வருமா வசந்தம்
காதல் கணவனை
பிரிந்து
காணாத வளைகாப்புக்காய்
ஏங்கி
வாழும் இந்த
தனிமையில்
கூடி. வாழ
இதயம் கிட்டுமா ?
குழந்தை சத்தம்
கேட்குமா?
கனவுகள் நனவாக
காலங்கள்
கனிவாக
அவளுக்கும் வருமா
வசந்தம் ?
க.குமரன்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.