க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 298

வருமா வசந்தம்

காதல் கணவனை
பிரிந்து
காணாத வளைகாப்புக்காய்
ஏங்கி
வாழும் இந்த
தனிமையில்
கூடி. வாழ
இதயம் கிட்டுமா ?
குழந்தை சத்தம்
கேட்குமா?
கனவுகள் நனவாக
காலங்கள்
கனிவாக
அவளுக்கும் வருமா
வசந்தம் ?

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

    Continue reading