தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 298

வருமா வசந்தம்

காதல் கணவனை
பிரிந்து
காணாத வளைகாப்புக்காய்
ஏங்கி
வாழும் இந்த
தனிமையில்
கூடி. வாழ
இதயம் கிட்டுமா ?
குழந்தை சத்தம்
கேட்குமா?
கனவுகள் நனவாக
காலங்கள்
கனிவாக
அவளுக்கும் வருமா
வசந்தம் ?

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading