” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 298

வருமா வசந்தம்

காதல் கணவனை
பிரிந்து
காணாத வளைகாப்புக்காய்
ஏங்கி
வாழும் இந்த
தனிமையில்
கூடி. வாழ
இதயம் கிட்டுமா ?
குழந்தை சத்தம்
கேட்குமா?
கனவுகள் நனவாக
காலங்கள்
கனிவாக
அவளுக்கும் வருமா
வசந்தம் ?

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan