Jeya Nadesan

தாய்க்கும் பிள்ளைக்கும் தலைவனார் தாயுமானவர் குடும்பத்தில் முதல் தலைவனாவர் உழைப்பால் மிகவும் உயர்ந்தவர் தந்தை எனும் உயர் மனிதரே பிள்ளைகளின்...

Continue reading

க.குமரன் 16.5.23

சந்தம் சிந்தும்
வாரம் 222

பெற்றோரே

நினைவுகளின் சங்கமம்
நீங்காத நினைவுகள்
அன்பின் வாய்மை
அரவனைப்பின் தூய்மை

பிரிவுகள் மறப்பத்தில்லை
பிரியங்கள் மறப்பதில்லை
பன்மையில் நின்று
பலவகை நினைவுகள் சொல்லும்

வளர்வதும் மறைவதும்
வரும் நாட்களில்
வரைந்திட்ட ஒவியம்
மனத்திரையில் என்றேன்றுமே!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan