பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம். 235

விருப்ப தலைப்பு
வலை

வலை விரியும் கோலம்
மன கிளர்ச்சியின் தாபம்
இன்னும் இன்னமும்
சென்றிடும் நேரங்கள்

ஸ்பரிசங்களின் பரிவர்த்தனைகள்
பகிர்திடாத சம்பாஷனைகள்
மௌனங்களில் கடக்கும்
உரைந்திடும். பொழுதுகள்

ஏறிடும் அழுத்தங்கள்
ஏற்றிடும் சொகுசுகள்
வாட்டிடும் நோய்கள்
வாங்கிடும் மாத்திரைகள்

வலை விரிக்கும் பின்னகளில்
இருள் மறைக்கும் பார்வைகள்
அழகான கண்ணாடி வில்லைகள்
அமர்ந்திடும் நாசிகளில்

அனர்த்தங்களின் பயணங்கள்
அவசியமாகும் வாழ்க்கையிலே!
சூமுகளில் நின்று
சூழ் உரைப்போம்
வாழ்வினை வென்றிட

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan