தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்

புத்தம் புதுப் பொலிவோடு நித்தம் நாடும் சோலியோடு பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே நீ வருக நல்லொளி தருகவே குறுகிய பாதையில்...

Continue reading

க.குமரன் 4.5.23

வியாழன் கவி
ஆக்கம். 112

மந்தி

தொப்பி வித்த
மந்தி கதை
கேட்ட துண்டு
குரங்கு வித்த
கதை கேட்ட
துண்டா ?

ராமர் விடு தூது
மறந்து போய்
சீனா வியாபாரமாகி. போச்சு
விசா இல்லாமல்
விசிட்டிங் சீனா!

ஆசிர்வதிக்கப்பட்ட சந்ததி
பெருகி போனதாலே
சோதனைப் பொருள்
ஆவுது

மாதிரி மனிதர்களை
மதிப்பற்ற பொருளாக்குது
கானகத்து செல்வம்
கவளைக்கு இடமாகுது. !

மறுத்து போராட
யாரும் இல்லை
துனைக்கு வாதாட
ராமரும் இல்லை
வைக்கீலும் இல்லையே!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading