அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

க.குமரன்16.2.23

வியாழன் கவி
ஆக்கம் 101

மண் வாசனை

புழுதி வாரி எழும்
மண் வாசம்
எந்த ஊர்
புழுதி வாசம் சொல்லு

செம்பாட்டு புழுதி
வாசம் என்று சொல்லு

கால் புதையும்
சேறு
தண்ணீர் குழைந்து
நிற்கும் ஊரு !

செம்பாட்டு மண்
என்று சொல்லுகிறேன்
கேளு !

வாழைக்கு பெயர்போன
வயிராற உண்ண
வைக்கும். ஊர். எது?

வயிராற உண்ண
வைக்கும் ஊர்
வஞ்சகம் செய்யாது
உழைக்கும் ஊரு
நம் நீர்வேலி என்று
கூறு !!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading