20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
சக்தி சக்திதாசன்
உள்ளத்தினுள்ளே அடிக்கும் உணர்வ்லைகள் அவை
உன்னுடைய பெயரைத்தானே
உரசிச் செல்கின்றன
நெஞ்சத்துள்ளே கேட்கும்
மெல்லிய சத்தம்
நீங்காமல் உச்சரிப்பது
உந்தன் நாமத்தை
காதலது கேட்காமல்
நுழைந்து விடுகிறது
கனலாக இதயத்தை
கண நேரத்தில்
போசுக்கி விடுகிறது
இமை மூடித் திறப்பதற்குள்
விழி வழியே எப்படி
இதயத்தில் நுழைந்து
தனை இருத்திக் கொள்கிறது ?
இதயத்தின் ஒவ்வொரு
துடிப்பின் ஓசையும்
இனியவள் உந்தன்
வதனத்தை காட்டி மறைக்கிறது
கனவுகள் என்னும் என்
உலகினில் எப்படியோ
கள்ளமாய் நுழைந்து
நீ உலவுகிறாய்
காதல் பெரும் அலையாய்
ஆர்பரித்து எழுந்து
கரையினில் வெண் நுரையாய்
மடிந்து போயிற்று
என் இதயம் என்னும்
மைதானத்தில் ஓர்
காதல் விளையாட்டு
அங்கே என் தோல்வி
உனை ஜெயிக்கப்
பண்ணி விட்டது
சக்தி சக்திதாசன்
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...