20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
சக்தி சக்திதாசன்
காலையிலே மலர்ந்தவொரு
கவிதையெந்தன் நெஞ்சிலே
கதிரவன் ஒளியதனில்
கதைபேசும் பொழுதிதுவே !
வந்தவழி தெரிந்திருந்தும்
போகுமிடம் புரியவில்லை
இருப்பதிங்கு கொஞ்சக்காலம்
இதயத்திலே சோகமில்லை
காட்சிகள் பலவுண்டு
சாட்சியாக ஞாபகங்கள்
மீட்சிதேடிப் பயணங்கள்
நீட்சி வாழும்காலம்தானே
நிஜங்கள் நிழலாகுவதும்
நிழல்கள் நிஜங்களாவதும்
நடப்பதுண்டு சமயங்களில்
நினைவிலாடும் நர்த்தனங்கள்
ஆனந்தமாய் வாழ்ந்துவிட்டால்
அன்பாக இருந்துவிட்டால்
அனைவருமே நண்பர்களே !
அனைத்துமே அனுகூலங்களே !
மேகங்கள் மறைப்பதினால்
ஆதவன் மடிவதில்லை
நேர்வழியெம் பாதையெனில்
வாழ்வினில் தோல்வியில்லை
சக்தி சக்திதாசன்
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...