20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
சக்தி சிறினிசங்கர்
ஊற்சாக வணக்கம்!
வியாழன் கவிதை நேரம்!
கவித்தலைப்பு
உள்ளம் கொள்ளை போகுதடா!
*************************************(கிராமியக்கவிதை)
உ
கள்ளம் இல்லை கபடமும் இல்லையடா
வெள்ளை உள்ளம் கொண்ட வீரனடா
அள்ளி அணைக்கத் தாவுதடா என்மனசு
அழகாய்ப் படமும் பிடிக்கிறாயோ தூரத்தே
தெரிகின்ற காட்சி தன்னில் சொக்கித்தான்
போனாயோ சொல்மகனே கமராவைப் பிடிக்கக்
கத்துக் கொடுத்தது யாருடா மகனே
உலகமே உன்கையில் ஊணர்கிறாயோ மகனே
உன்னைப் பார்க்கையில உயிரின் உயிரே
உள்ளம் கொள்ளை போகுதடா மகனே!
கவிதை நேரத் தொகுப்பாளினிகட்கு மிகுந்த பாராட்டுகள்!
திரு.திருமதி.நடா மோகன் அவர்களுக்கு மிக்க நன்றி கூறி
அன்புடனும் நன்றியுடனும் விடைபெறுகிறேன்.
நன்றி வணக்கம்!
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...