19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
சக்தி சிறீனிசங்கர்
வணக்கம்
சந்தம் சித்தும் சந்திப்பு
கவித் தலைப்பு
வெற்றிப் பயணம்
**********************
முயன்று அடையும் தாகம்
வெற்றி வேண்டும் என்ற நோக்கம்
முண்டித்தள்ளி முன்னேற்றி
முதன்மைப் படியில் ஏற்றும்!
திடமனது ஒன்றே போதும்
தடங்கல்கள் எது வந்த போதும்
தளராது உறுதிகொள்ள வேண்டும்!
நினைத்ததும் ஜெயித்தவர் எவருமில்லை
முனைப்புடன் விடாமுயற்சி செய்து
நிச்சயம் நம்பிக்கை மனதில் வைக்க
நல்ல வெற்றியைப் பெற்றிடலாம்!
போராட்டம் எத்தனை வந்தாலென்ன
சவால்கள் எத்தனை வந்தாலென்ன
சாதிக்கவேண்டும் என்ற உத்வேகம் இருக்கையில்
வெற்றிக்கனி பறித்திடலாம்!
எதிர்ப்பவர் எவராய் ஒருவராய் நின்றாலும்
எதிரியின் பலம் அறியவேண்டியது அவசியம்
எதிரியை வென்றெடுக்க அல்ல
உனை நீயே வென்றெடுக்க!
நன்றி வணக்கம்!
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...