29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
சக்தி சிறீனி சங்கர்
இனிய இரவு வணக்கம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு!
கவித்தலைப்பு
நீர்க்குமிழி!
*************
கண்ணாடிக் குமிழ்போலக்
காடசியளிக்கும் காற்று நிரம்பிய நீர்க்குமிழி
காற்றுப் பட்டதும் உடைந்து விடுகிறது !
அலைமோதும் ஆசைகள்
கலைந்துபோகும் கனவுகள்
அவரவர் உள்ளத்தில்
ஆயிரமாயிரம் எண்ணங்கள்
தோன்றி மறையுமே!
தேடும் செல்வமும் நிலைக்காது
எழில்கொஞ்சும் இளமையும் நிலைக்காது
இந்த ஊனுடலும் நிலைக்காது !
அறியாமையில் உழல்கின்றோம்
அதீத ஆசையில்!
நிலையானது எதுவெனில்
நிலையாமையே
என்றறிவோம்!
ப.வை.அண்ணா! உங்கள் பணி பாரிய பணி. மிகுந்த வாழ்த்துகள். கூட இருந்து திறனாய்வு செய்யும் பால ரவி அவர்களே! பாராட்டுகள் .
திரு.திருமதி நடா மோகன் அவர்களுக்கும் நன்றி!

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...