04
Jun
சிவதர்சனி இரா
வியாழன் கவிதை நேரம்..!!
கவி-2161
“தாயுமானவர்”..
தாயுக்கும் தாயாகி
சேயுக்கும் தாயாகித்
தரணியிலே முதலானவர்
தந்தை எனும் அற்புதமே..
கருவாகி உருவாகக்
காரணி...
04
Jun
தாயுமானவர்
ரஜனி அன்ரன் “ தாயுமானவர் “ ( B.A ) 05.06.2025
தமிழுக்கு...
04
Jun
“தாயுமானவர்”
நேவிஸ் பிலிப் கவி இல (450)
உடன் வாழ்ந்த தெய்வம்
உலகிற்கே எனை வார்த்த
தியாக தீபம்
கடன்...
சக்தி ச்றீனிசங்கர்
வணக்கம்
காதலர்
*********
கல்விக்கூடங்களில்
கைகூடும்
கடமை இடங்களில் கைகூடும்
தரிசன இடங்களில் கைகூடும்
காதல்…..
நவீனமயமாக்கலில்
சுவீகரிக்கும் இதயங்கள்
இடம்மாறி இணைந்திட
இணையமும் இடமளிக்க காதல் கசிந்து காதலராகிக்
கல்யாணமாகிக் குடும்ப
வாழ்வும் தேனாத்
தொடரும் பந்தத்தில்
காவியமாவார்கள் காதலர்கள்!
பெற்றோர் நிச்சயத்தில்
உற்ற துணையாக
சுற்றம் சூழ
மாசி ஒன்பதில்
மாலை மாற்ற
மணவறை அமர்ந்து
மன்றத்தில் சாட்சியாய்
மாங்கல்ய வரம் பெற்றுக்
காதலர்களானோம்
மூன்று பத்துடன் மூன்று
ஆண்டுகளாய் ..
காலங்கடந்தும் கசக்கவில்லைக் காதல்!
நன்றி

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...