13
Aug
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
சக்தி ச்றீனிசங்கர்
வணக்கம்
காதலர்
*********
கல்விக்கூடங்களில்
கைகூடும்
கடமை இடங்களில் கைகூடும்
தரிசன இடங்களில் கைகூடும்
காதல்…..
நவீனமயமாக்கலில்
சுவீகரிக்கும் இதயங்கள்
இடம்மாறி இணைந்திட
இணையமும் இடமளிக்க காதல் கசிந்து காதலராகிக்
கல்யாணமாகிக் குடும்ப
வாழ்வும் தேனாத்
தொடரும் பந்தத்தில்
காவியமாவார்கள் காதலர்கள்!
பெற்றோர் நிச்சயத்தில்
உற்ற துணையாக
சுற்றம் சூழ
மாசி ஒன்பதில்
மாலை மாற்ற
மணவறை அமர்ந்து
மன்றத்தில் சாட்சியாய்
மாங்கல்ய வரம் பெற்றுக்
காதலர்களானோம்
மூன்று பத்துடன் மூன்று
ஆண்டுகளாய் ..
காலங்கடந்தும் கசக்கவில்லைக் காதல்!
நன்றி
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...