பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

சந்தம் சிந்தும் சந்திப்பு கவி தலைப்பு பிரிவுத்துயர் அப்பா கட்டிவைத்த அழகியகூடு அவர்விட்டு சென்றதுமே இடிந்த வீடு உப்பாய் கரைந்து கண்ணீர் உள்ளம் நொந்து வடித்தோம் செப்பிய வார்த்தை எண்ணி செம்மம் ஏழும் வாழ்வோம் தப்பாய் உரைத்தது இல்லை தகப்பன் சாமியவர் தெய்வம் முல்லை மலராய் நகைத்த முகத்தை தேடிப் பார்த்தோம் இல்லம் எங்கும் வெறுமை இல்லை உயர்ந்த உள்ளம் சொல்லில் அடங்கா துன்பம் சொந்த கூட்டில் தளர்வு எல்லை தெய்வமாய் நின்றே எங்கள் அப்பா காப்பார் 😭😭😭😭😭😭😭 நன்றி வணக்கம் கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

சந்தம் சிந்தும் சந்திப்பு கவி தலைப்பு பிரிவுத்துயர்

அப்பா கட்டிவைத்த அழகியகூடு
அவர்விட்டு சென்றதுமே இடிந்த வீடு
உப்பாய் கரைந்து கண்ணீர்
உள்ளம் நொந்து வடித்தோம்
செப்பிய வார்த்தை எண்ணி
செம்மம் ஏழும் வாழ்வோம்
தப்பாய் உரைத்தது இல்லை
தகப்பன் சாமியவர் தெய்வம்
முல்லை மலராய் நகைத்த
முகத்தை தேடிப் பார்த்தோம்
இல்லம் எங்கும் வெறுமை
இல்லை உயர்ந்த உள்ளம்
சொல்லில் அடங்கா துன்பம்
சொந்த கூட்டில்
தளர்வு
எல்லை தெய்வமாய் நின்றே
எங்கள் அப்பா காப்பார்
😭😭😭😭😭😭😭

நன்றி வணக்கம்

கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading