மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

சந்தம் சிந்தும் சந்திப்பு கவி தலைப்பு பிரிவுத்துயர் அப்பா கட்டிவைத்த அழகியகூடு அவர்விட்டு சென்றதுமே இடிந்த வீடு உப்பாய் கரைந்து கண்ணீர் உள்ளம் நொந்து வடித்தோம் செப்பிய வார்த்தை எண்ணி செம்மம் ஏழும் வாழ்வோம் தப்பாய் உரைத்தது இல்லை தகப்பன் சாமியவர் தெய்வம் முல்லை மலராய் நகைத்த முகத்தை தேடிப் பார்த்தோம் இல்லம் எங்கும் வெறுமை இல்லை உயர்ந்த உள்ளம் சொல்லில் அடங்கா துன்பம் சொந்த கூட்டில் தளர்வு எல்லை தெய்வமாய் நின்றே எங்கள் அப்பா காப்பார் 😭😭😭😭😭😭😭 நன்றி வணக்கம் கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

சந்தம் சிந்தும் சந்திப்பு கவி தலைப்பு பிரிவுத்துயர்

அப்பா கட்டிவைத்த அழகியகூடு
அவர்விட்டு சென்றதுமே இடிந்த வீடு
உப்பாய் கரைந்து கண்ணீர்
உள்ளம் நொந்து வடித்தோம்
செப்பிய வார்த்தை எண்ணி
செம்மம் ஏழும் வாழ்வோம்
தப்பாய் உரைத்தது இல்லை
தகப்பன் சாமியவர் தெய்வம்
முல்லை மலராய் நகைத்த
முகத்தை தேடிப் பார்த்தோம்
இல்லம் எங்கும் வெறுமை
இல்லை உயர்ந்த உள்ளம்
சொல்லில் அடங்கா துன்பம்
சொந்த கூட்டில்
தளர்வு
எல்லை தெய்வமாய் நின்றே
எங்கள் அப்பா காப்பார்
😭😭😭😭😭😭😭

நன்றி வணக்கம்

கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading