” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சந்தம் சிந்தும் சந்திப்பு கவி தலைப்பு பிரிவுத்துயர் அப்பா கட்டிவைத்த அழகியகூடு அவர்விட்டு சென்றதுமே இடிந்த வீடு உப்பாய் கரைந்து கண்ணீர் உள்ளம் நொந்து வடித்தோம் செப்பிய வார்த்தை எண்ணி செம்மம் ஏழும் வாழ்வோம் தப்பாய் உரைத்தது இல்லை தகப்பன் சாமியவர் தெய்வம் முல்லை மலராய் நகைத்த முகத்தை தேடிப் பார்த்தோம் இல்லம் எங்கும் வெறுமை இல்லை உயர்ந்த உள்ளம் சொல்லில் அடங்கா துன்பம் சொந்த கூட்டில் தளர்வு எல்லை தெய்வமாய் நின்றே எங்கள் அப்பா காப்பார் 😭😭😭😭😭😭😭 நன்றி வணக்கம் கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

சந்தம் சிந்தும் சந்திப்பு கவி தலைப்பு பிரிவுத்துயர்

அப்பா கட்டிவைத்த அழகியகூடு
அவர்விட்டு சென்றதுமே இடிந்த வீடு
உப்பாய் கரைந்து கண்ணீர்
உள்ளம் நொந்து வடித்தோம்
செப்பிய வார்த்தை எண்ணி
செம்மம் ஏழும் வாழ்வோம்
தப்பாய் உரைத்தது இல்லை
தகப்பன் சாமியவர் தெய்வம்
முல்லை மலராய் நகைத்த
முகத்தை தேடிப் பார்த்தோம்
இல்லம் எங்கும் வெறுமை
இல்லை உயர்ந்த உள்ளம்
சொல்லில் அடங்கா துன்பம்
சொந்த கூட்டில்
தளர்வு
எல்லை தெய்வமாய் நின்றே
எங்கள் அப்பா காப்பார்
😭😭😭😭😭😭😭

நன்றி வணக்கம்

கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

Nada Mohan
Author: Nada Mohan