16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
-சரளா தரன்-
சாந்தம் சிந்தும் சந்திப்பு 263 “அழகு “
என் ஊர் அழகு
ஒற்றை திருக்கை வன்டியும்-அதில்
இரட்டைப் பிள்ளைகளும்
முச் சந்தியில் நின்று முனுமுனுப்பும்
கச்சை கட்டிய அப்புவும்
கடைக்கண் பார்வையில்
கல்சட்டைப் பெடியளும்
பந்து திரத்த பத்து வயசில்
பிஞ்ச கால் சட்டையை
பிஞ்சுக் கையால் இழுத்தபடி
பஞ்சாய் பறக்கும் பொடியளும்
ஊர் கோவிலும்
ஊட்டிவிட்ட கைகளும்
ஊரவர் மத்தியில்
உருண்டு ஓடிய திருவிழாவும்
மண்வெட்டியும் மரக்கொத்தும்
மஞ்சள் வானம் காணும்-அந்த
வயல் வெளிகளும்
கொஞ்சி குலாவும்
பஞ்சவர்ண கிளிகளும்
நெஞ்சில் நினைக்கையில்
என் ஊர் அழகு
-சரளா தரன்-

Author: Nada Mohan
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...