29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
சர்வேஸ்வரி.க
விடியுமா தேசம்…?
புதிதாகவொரு விடியலாக நிதம் நிதம்….
அகங்களின் உணர்வில் ஆக்கும் அதுவே பதிவு…
எண்ணிய காரியம் காட்டுமதன் கோலம்…..ஏட்டின்
கணிப்பில் பேசும்
இதன் பொருளே…காட்டும் அதிலே எதிரும் புதிரும்….
ஆடுகளம் அமர்க்களம் கூடும் கணம் தேடும் விடியலே….கடந்தபாதை நாளை நமதே ….வரட்டும்
தரட்டும் வரவும் செலவும்….
இழப்பும் உழைப்பும் வாழ்வியல் சரிதம்….
உயரும் கரங்களின் வேட்கையில் விடியும் தேசம்…
விரியும் தேசம்…
மலரும் ஒற்றுமை
சேர்க்கும் நீதித்திரட்டு….
புலரும் விடியலாக பூக்கும்புதிய தேசம் .. . ..
போக்கும் கொடுமை தந்தவலி…வாழ்க வாழ்க தாய்மண்…

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...