05
Jun
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கோலோச்சியவர் என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
தாயுமானவர்
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கலைச்சிட்டு என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
Jeya Nadesan
தாய்க்கும் பிள்ளைக்கும்
தலைவனார் தாயுமானவர்
குடும்பத்தில் முதல் தலைவனாவர்
உழைப்பால் மிகவும் உயர்ந்தவர்
தந்தை எனும் உயர் மனிதரே
பிள்ளைகளின்...
சர்வேஸ்வரி சிவரூபன்
பள்ளிப் பருவம்
&&&&&&&&&&&&&&
பள்ளிக்கு
சென்றிடுவோம் பாடங்கள் கற்றிடுவோம் //
நல்வழியும் நடந்திடுவோம் நலமாக வாழ்ந்திடுவோம் //
கற்றவழியும் சிறந்திடும் காசினியும் வாழ்த்திடும் //
உண்மையும் துலங்கிடும் ஊக்கமும் ஊன்றிடும் //
உயர்வையும் தேடியே உறுதியும் எடுப்போம் //
தரனியிலும் நாமும் தளராது நிற்போம் //
தயக்கமும் இன்றியும் தனித்துவமும் தாழ்பதிக்க //
கனியும் பழமதுபோல் கற்கையையும் கவனிப்போம் //
விட்டிலிலும் விழமாட்டோம் பூச்சிகளாய் வீணாகவும் //
விரையமும் இல்லாது விழிப்புடனும் நோக்குவோம் //
இனியும் நாமும் இடரையும் வேண்டோம் //
துணியும் நிலைக்கும் துணிந்தே எழுவோம் //
பணியும் சிறக்கப் பாரிலேயும் நடப்போம் //
கவலையையும் விடுவோம் களிப்புடன் மகிழ்வோம் //
திகழுவோம் நாளும் திருந்திடுவோம் நன்றாய் //
சிவருபன் சர்வேஸ்வரி

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...