28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
சர்வேஸ்வரி சிவரூபன்
பள்ளிப் பருவம்
&&&&&&&&&&&&&&
பள்ளிக்கு
சென்றிடுவோம் பாடங்கள் கற்றிடுவோம் //
நல்வழியும் நடந்திடுவோம் நலமாக வாழ்ந்திடுவோம் //
கற்றவழியும் சிறந்திடும் காசினியும் வாழ்த்திடும் //
உண்மையும் துலங்கிடும் ஊக்கமும் ஊன்றிடும் //
உயர்வையும் தேடியே உறுதியும் எடுப்போம் //
தரனியிலும் நாமும் தளராது நிற்போம் //
தயக்கமும் இன்றியும் தனித்துவமும் தாழ்பதிக்க //
கனியும் பழமதுபோல் கற்கையையும் கவனிப்போம் //
விட்டிலிலும் விழமாட்டோம் பூச்சிகளாய் வீணாகவும் //
விரையமும் இல்லாது விழிப்புடனும் நோக்குவோம் //
இனியும் நாமும் இடரையும் வேண்டோம் //
துணியும் நிலைக்கும் துணிந்தே எழுவோம் //
பணியும் சிறக்கப் பாரிலேயும் நடப்போம் //
கவலையையும் விடுவோம் களிப்புடன் மகிழ்வோம் //
திகழுவோம் நாளும் திருந்திடுவோம் நன்றாய் //
சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...