03
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-07-2025
வர்ண வர்ணப் பூக்கள்
வாசம் மிகுந்த பூக்கள்
கண்ணில் காண குளிர்ச்சி...
03
Jul
வர்ண வர்ண பூக்களே!
நகுலா சிவநாதன்
வர்ண வர்ண பூக்களே!
புதுமை படைக்கும் நற்பூக்கள்
புனிதம் நிறைக்கும் நன்மலர்கள்!
அழகு வண்ண நிறமுடனே!
அழகாய்...
02
Jul
வண்ண வண்ணப் பூக்கள்…..
ரஜனி அன்ரன் (B.A) “ வண்ண வண்ணப் பூக்கள் “ 03.07.2025
பூமித்தாயின்...
சர்வேஸ்வரி சிவரூபன்
நயந்தே நின்றுவிடு
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^50
பண்பாடு பரணியை மதித்துப் பாரு
விண்பாடும் விழுமியம் சேர்ந்தும் நின்றால்
கண்ணும் கருத்தும் மேம்படவும் நடந்தால்
மண்ணும் போற்றும் உன்னையும் வாழ்த்தும்
மலரும் மனமும் மென்மையானது
பலரும் பொழுதிலும் நல்லதைத் தேடுவாய்
சிலவும் வரவும் மீட்டிட வேண்டுமே
சுழரும் நிலையிலே நின்றும் விடாதே
தயவு பண்ணி வாழும் நிலையில்
நயவு மேம்பட்டு நிற்பதும் உண்மையே
கயவு கொண்டே வாழ்தலும் கேடே
செயல்வு கண்டு செய்திடுவாய் நன்றே
உருவமானது இல்லையே உண்மையின் பாதையும்
பருவமானது பார்த்து நின்றே உடையும்
துருவம் போன்றது ஒப்புயர்வான ஒழுக்கம்
கர்வம் இல்லாதது கண்ணியத்தின் நேர்மையும்
சாதிக்க வேண்டும் என்றே நினைத்தால்
பாதிக்காமல் பணிந்தே நின்றே செயற்படு
மீதியாய் இருப்பது ஒன்றுமே இல்லையே
நாதியற்று நில்லாமல் நயந்தே நின்றுவிடு
கவிஞர்
சிவரூபன் சர்வேஸ்வரி

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...