20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
சர்வேஸ்வரி சிவரூபன்
நயந்தே நின்றுவிடு
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^50
பண்பாடு பரணியை மதித்துப் பாரு
விண்பாடும் விழுமியம் சேர்ந்தும் நின்றால்
கண்ணும் கருத்தும் மேம்படவும் நடந்தால்
மண்ணும் போற்றும் உன்னையும் வாழ்த்தும்
மலரும் மனமும் மென்மையானது
பலரும் பொழுதிலும் நல்லதைத் தேடுவாய்
சிலவும் வரவும் மீட்டிட வேண்டுமே
சுழரும் நிலையிலே நின்றும் விடாதே
தயவு பண்ணி வாழும் நிலையில்
நயவு மேம்பட்டு நிற்பதும் உண்மையே
கயவு கொண்டே வாழ்தலும் கேடே
செயல்வு கண்டு செய்திடுவாய் நன்றே
உருவமானது இல்லையே உண்மையின் பாதையும்
பருவமானது பார்த்து நின்றே உடையும்
துருவம் போன்றது ஒப்புயர்வான ஒழுக்கம்
கர்வம் இல்லாதது கண்ணியத்தின் நேர்மையும்
சாதிக்க வேண்டும் என்றே நினைத்தால்
பாதிக்காமல் பணிந்தே நின்றே செயற்படு
மீதியாய் இருப்பது ஒன்றுமே இல்லையே
நாதியற்று நில்லாமல் நயந்தே நின்றுவிடு
கவிஞர்
சிவரூபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...