12
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026
தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.
சமையலறையே கதியற்று
சாதிக்கும்...
12
Mar
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
சர்வேஸ்வரி சிவரூபன்
நயந்தே நின்றுவிடு
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^50
பண்பாடு பரணியை மதித்துப் பாரு
விண்பாடும் விழுமியம் சேர்ந்தும் நின்றால்
கண்ணும் கருத்தும் மேம்படவும் நடந்தால்
மண்ணும் போற்றும் உன்னையும் வாழ்த்தும்
மலரும் மனமும் மென்மையானது
பலரும் பொழுதிலும் நல்லதைத் தேடுவாய்
சிலவும் வரவும் மீட்டிட வேண்டுமே
சுழரும் நிலையிலே நின்றும் விடாதே
தயவு பண்ணி வாழும் நிலையில்
நயவு மேம்பட்டு நிற்பதும் உண்மையே
கயவு கொண்டே வாழ்தலும் கேடே
செயல்வு கண்டு செய்திடுவாய் நன்றே
உருவமானது இல்லையே உண்மையின் பாதையும்
பருவமானது பார்த்து நின்றே உடையும்
துருவம் போன்றது ஒப்புயர்வான ஒழுக்கம்
கர்வம் இல்லாதது கண்ணியத்தின் நேர்மையும்
சாதிக்க வேண்டும் என்றே நினைத்தால்
பாதிக்காமல் பணிந்தே நின்றே செயற்படு
மீதியாய் இருப்பது ஒன்றுமே இல்லையே
நாதியற்று நில்லாமல் நயந்தே நின்றுவிடு
கவிஞர்
சிவரூபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...
14
Mar
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _ 225
"மூத்தோர் "
வயதில் அறிவில்
அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் முன்னோர்கள்...