19
Feb
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
19
Feb
சர்வேஸ்வரி சிவரூபன்
மாறுமோ மோகம்
ஆசையின் பாதையில் ஓடுகின்ற காலமதில்
அழிவுகளை நோக்கியே ஆடலும் பாடலும்
மூழ்கிடும் நிலையிலே கடன்களும் சூழுமே
வாழ்கின்றோம் என்றுமே வரமுறையில்லாத ஓட்டமும்
தேடுவாரின்றியே சமூகச் சீரழிவுகள்
நாடுவாரற்ற தேசமாய் மாறியே வாழுதே
பாடுவார் ஆடுவார் கூடுவார் கூத்தடிப்பார் என்றுமே
மோகங்கள் கூடுவதால் மேகநோயும் பரவுதே
எத்தனை வகையிலே எத்தனை மோகங்கள்
அத்தனையும் அளவில்லாத அருவருப்பான கோளிக்கைகள்
இத்தனையும் மாறுமோ மானிலம் தளைக்குமோ
கேள்விக்குறிதான் ஜயா மீண்டும் பிரபஞ்சம் பிறக்குமா?
சர்வேஸ்வரி சிவருபன்
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...