அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

சாமினி துவாரகன்

பங்கு(நீ)

கனவுக்குள் பூத்த
கனவானும் நீயே !
கண்ணுக்குள் மணியான
கணவனும் நீயே !

ஆயுளுக்கும் தொடர் ந்திடும்
அன்புருவும் நீயே !
ஊடலில் கொல்லும்
காதலனும் நீயே !

தாகத்தை தீர்த்திடும்
தண்ணீரும் நீயே !
தவிக்க விட்டு பார்த் திருக்கும்
பாவியும் நீயே !

பின் பனிக்கால
உறவும் நீயே !
என் வாழ்வின்
பங்கு(நீ )யே!!

நன்றி
சாமினி துவாரகன்
2025.09.12

Nada Mohan
Author: Nada Mohan