29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
சாளரத்தின் ஒளியினிலே..,,,
ரஜனி அன்ரன்
“ சாளரத்தின் ஒளியினிலே……..கவி…ரஜனி அன்ரன் (B.A) 19.09.2024
சாளரம் ஒரு சாமரம்
சாகசம் காட்டிடும் அதிசயம்
கதை சொல்லும் புத்தகம்
கலைக்கூடம் சாளரம்
கண்களுக்கு நல்விருந்து
காட்சிகளின் ஓவியம் சாளரம் !
சாளரத்தைத் திறந்ததும்
ஒளி வந்து தொட்டுச் செல்ல
தென்றல் காற்றும் தழுவிட
தெம்மாங்குப் பாட்டிசையும் கேட்டிட
புத்துணர்வாகுமே உள்ளமும்
புதிய நம்பிக்கையும் பிறக்குமே !
பரந்து விரிந்து கிடக்கும் பூமியை
பரவசமாய் பார்த்து ரசிக்க
பசும் சோலைகளைக் கண்டு களித்திட
பட்சிகளின் இனிய கீதத்தைக் கேட்டு மகிழ
திறந்திடுமே சாளரமும் ஒளியோடு !
சாளரத்தின் ஒளியினிலே
மழைத்துளிகள் ஓவியமாக
நட்சத்திரக் கூட்டங்கள் கண்ணைச் சிமிட்டிட
கண்களும் குளிர சாளரமும் சாமரம் வீசிட
வாழ்வின் அழகான பரிசு சாளரமே !

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...