30
Jul
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
30
Jul
“நட்பென்றாலே”
நேவிஸ் பிலிப் கவி இல(640)
அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும்...
சாளரத்தின் ஒளியினிலே 680
Selvi Nithianandan சாளரத்தின் ஒளியினிலே 680 19.09.2024
சாளரத்தின் ஒளியினிலே
தென்றலும் இதமாய் வந்தாலே
மேனியும் சிலிர்ப்பாய் குளிரும்
தெளிவாய் பரிதி தெரிந்தாலே
அகமும் மகிழ்சியில் நனையும்
வெளியிலே பூக்களின் அழகும்
வேடிக்கை பார்த்து இரசிப்பதும்
வெண்பனி காலமும் வந்திடும்
வெள்ளையாய் தெருவே மாறிடும்
கண்ணை கவரும் விளக்குகள்
கலராய் தெரியுமே காட்சிகள்
விண்ணும் மண்ணும் மாற்றங்கள்
விடியலின் ஒளியும் மகிழ்வாகுமே.
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...