12
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026
தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.
சமையலறையே கதியற்று
சாதிக்கும்...
12
Mar
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
சிவதர்சனி
வியாழன் கவி 1727!
தலை சாய்ப்போம்
மனிதம் நிமிர வாழ்ந்தவருக்காய்!
நிழல்போல நினைவுகள் தொடரினும்
இவர் நம் முன்னே
வாழ்ந்த தடயங்கள்
எமைக் கரைய வைக்கிறது!!
வாழும் வயதில்
வல்லமை தாங்கியெழுந்தவர்
வாழ்ந்த மண்மீட்க
உயிரைத் தானமாய்த் தந்தவர்!!
சிலர் சிலரை
மறந்தாலும்
பலர் பலமாய் நினைவிருத்தும்
பெரும் புனிதங்கள் இவர்கள்!!
மனிதம் வாழத் தலை
சாய்த்து வீழ்ந்தார்
விழுந்தாலும் வீரியமாய்
எழுவோம் என உரைத்து
உலகம் வியக்கும்
இவர் செயல்!!
கார்த்திகையில் இவருக்காய்த் தலை
சாய்த்து நிற்கிறோம்
நீதி சாயாது எனவுரைத்து!!
சிவதர்சனி இராகவன்
24/11/2022
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...