19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
சிவதர்சனி இரா
வியாழன் கவி 1733!
மனித நேயம்
உணர்வோடு உயிர்ப்போடு கலந்திருக்க வேண்டிய பண்பு!
உணர்ந்து மனிதர் காக்க வேண்டிய பண்பாடு பல மனங்களின் கூப்பாடு!
இன மத பேதங்கள் விடுத்து என்றும்
இயல்பிலே வளர்த்திட
வேண்டிய நிகழ்வு!
பசியறிந்து உணவிடலும்
பகை விடுத்து கரம் கொடுத்தலும் பாவச் செயல் விடுத்து வாழ்தலும் இதன் வழி!
அள்ளிக் கொடுப்பவர் சிலர்
கிள்ளிக் கொடுப்பவர் சிலர்
வழி காட்டிச் செல்பவர் சிலர்
வலி மாற்றிச் செல்பவர் சிலர்!
கழிந்த காலங்கள் மீளா இனி இருக்கும் காலம் வீணாகா
பிழைக்க வைக்க வாய்ப்பு வரின்
உழைப்பை உவந்தும் காக்கலாம் மனித நேயம்!
சிவதர்சனி இராகவன்
8/12/2022
Author: Nada Mohan
24
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
25-03-2026
அன்னைக்கு நிகர் அவனியில் ஏது
தன்னை உருக்கி தரமாக வளர்த்து
நீதிக் கதைகளை நீளமாய்ச்...
23
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அன்பில் உயர்ந்த பிறப்பிடம்
ஆதரவில் பதிந்த சிறப்பிடம்
இனிமை உதித்த தரிப்பிடம்
ஈரேழு ஜென்மும் போற்றும்
உலகத்தோரின்...
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...