30
Apr
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
30
Apr
உழைப்பே உயர்வு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
30/04/2026
அதிகாலை உறக்கம் துறந்து,
அதே வேகம் களம் ...
30
Apr
நேற்று இன்று நாளை 600
நேவிஸ் பிலிப்
கவிஇல (600)
நேற்று இன்று நாளை
அழிக்கப் படும்
நில வளங்கள்
வறண்டு போகும்
பொருளாதாரம்...
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 1870!
தியாகமே தீர்ப்பானதா…!
நியாயமானதோர் கோரிக்கை
முன்வைத்தே சென்ற
நிறை மதி மாந்தரில் ஒருவன்
பிறையெனத் தேய்ந்தான்
பன்னிரு நாட்கள் பசிதனைப்
புறந்தள்ளி இறுமாந்திருக்க
வேடிக்கை மட்டுமே பார்த்த
உலகு இன்றும் அப்படியே…!
ஆயுதம் ஏந்தி ஆடிய களங்கள்
அந்நிய ஆதிக்கத்தை அழிக்க
அத்தனையும் வாங்கிய உயிர்ப்
பலிகள் எண்ணிட முடியா
ஊரெழு மண்பிறந்து உயரிய
கற்கை நெறி தேர்ந்து மெல்ல
தேசத்துக்கே ஈகைப் பேரொளி
சிந்திய பார்த் தீபனின் தியாகமே
தீர்ப்பானதா? தீராத தாகமானதா?..
சிவதர்சனி இராகவன்
20/9/2023
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...