12
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026
தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.
சமையலறையே கதியற்று
சாதிக்கும்...
12
Mar
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 1915
கடந்து வந்த பாதையில்…!
இடர்கள் மிகுந்ததென்றும்
இனிமை நிறைந்ததென்றும்
உயர்வைக் கொடுத்ததென்றும்
உணர்வின் நிறைந்ததென்றும்
கடந்து வந்த பாதையில்
பதிந்ததே பல நினைவுகள்…!
எதிர்பார்ப்புகளும் கொண்டது
ஏமாற்றங்களும் தந்தது
ஏணிப்படியாய் உயர்த்தியது
ஏழ்மையும் மெல்ல விலக்கியது
எத்தனையோ சந்திப்புகள்
எழுச்சி கொண்ட படைப்புகள்
சரித்திரமாய் நிலைத்தது…!
கணக்கற்ற திட்டங்கள்
கழிந்து போன காலங்கள்
விழிகளில் மெல்லப் பதிந்தவை
வியப்போடு இதயம் தாங்கியது
பாமுகத்தின் பயணத்தின் வெற்றிகள்
யாவும் நமக்காய்ப் பதிந்தவையே..!
சிவதர்சனி இராகவன்
21/12/2023
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...