03
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-07-2025
வர்ண வர்ணப் பூக்கள்
வாசம் மிகுந்த பூக்கள்
கண்ணில் காண குளிர்ச்சி...
03
Jul
வர்ண வர்ண பூக்களே!
நகுலா சிவநாதன்
வர்ண வர்ண பூக்களே!
புதுமை படைக்கும் நற்பூக்கள்
புனிதம் நிறைக்கும் நன்மலர்கள்!
அழகு வண்ண நிறமுடனே!
அழகாய்...
02
Jul
வண்ண வண்ணப் பூக்கள்…..
ரஜனி அன்ரன் (B.A) “ வண்ண வண்ணப் பூக்கள் “ 03.07.2025
பூமித்தாயின்...
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 1915
கடந்து வந்த பாதையில்…!
இடர்கள் மிகுந்ததென்றும்
இனிமை நிறைந்ததென்றும்
உயர்வைக் கொடுத்ததென்றும்
உணர்வின் நிறைந்ததென்றும்
கடந்து வந்த பாதையில்
பதிந்ததே பல நினைவுகள்…!
எதிர்பார்ப்புகளும் கொண்டது
ஏமாற்றங்களும் தந்தது
ஏணிப்படியாய் உயர்த்தியது
ஏழ்மையும் மெல்ல விலக்கியது
எத்தனையோ சந்திப்புகள்
எழுச்சி கொண்ட படைப்புகள்
சரித்திரமாய் நிலைத்தது…!
கணக்கற்ற திட்டங்கள்
கழிந்து போன காலங்கள்
விழிகளில் மெல்லப் பதிந்தவை
வியப்போடு இதயம் தாங்கியது
பாமுகத்தின் பயணத்தின் வெற்றிகள்
யாவும் நமக்காய்ப் பதிந்தவையே..!
சிவதர்சனி இராகவன்
21/12/2023

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...