இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் சந்திப்புக்காய்
சிவமணி புவனேஸ்வரன்
சுவிசில் இருந்து.

*குழலோசை*

கானகத்தின் மரத்தடியே கண்ணனவன் அமர்ந்திருந்து
கால்களை மாற்றிவைத்து களிப்பாகி குழலெடுப்பான்
தேனமுத இசையாலே தேசமெங்கும் மயக்கிடுவான்
தேவருலகும் எட்டிடவே தேன் மாரி பொழிந்திடுவான்
மானதுவும் மருண்டாங்கே மகிழ்வாகி மயங்கிவர
மயிலாங்கே மழைமுகிலான்
வண்ணத்தில் திளைத்தாட
ஆநிரையும் அணைந்துவந்தே அருளூற்றில் மடிசுரக்க
வானணையும் அரம்பையரும் வயமாகி
வரம்தேட
தேனேந்தும் பூமலரும் திருவனத்தே மணம்பரப்ப
தேவியராம் கோதையரும் திருவடியை நாடிவர
வேணுகோபன் விரலாடும் வேய்ங்குழலின் இசைநாதம்
விரைவியதே மதுராவில்…

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading