மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

சிவரஞ்சனி கலைச்செல்வன்

எச்சம்
வண்டினம் செடிகளுக்கு மகரத்தம் காவ
உண்டதை எச்சமாய்
பறவைகள் போட
அண்டத்தில் விலங்குகள்
குட்டிகள் ஈன
ஆண்டவன் படைப்பில்
உயிரினம் பெருக
சந்ததி வளர
கலவை என்று உணவு
பந்தமாய் ஆண் பெண்
பாலினம் இணைவு
அந்தர ஆவலை புணர்விலே
படைத்த
ஆண்டவன் விந்தையே
அகிலத்தின் தொடர்ச்சி
எச்சமாய் இருபால் கலவியின்
இணைப்பை
இதில்தான் தக்கார்
தகவிலர் தகுதி
உச்சமா குறைவா
உணரலாம் என்ற
உண்மையை சொன்னார்
வள்ளுவர் பெருமான்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading