20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
சிவரஞ்சினி கலைச்செல்வன்
விருப்பு
ஆசை ஆசை ஆசை
அழகில சுவையில் அன்பானவரில்
எப்போ காணிலும் எழுகுது ஆசை
காசை கையால் கரைப்பதும் ஆசை
கையை நீட்ட செவ்வதும் ஆசை
கடனை வாங்க செய்வதும் ஆசை
கடனில் மூழ்க்கி கவிழ்ப்பதும் ஆசை
ஆசை முளைக்க அடைய துடிக்கும்
அகப்படாவிடில் மனதை உடைக்கும்
தீதை கூட தீண்ட செய்யும்
தீயதை தீரா பழக்கம் ஆக்கும்
மண் பெண் பொன்னில்
மனம் கொளும் ஆசை
மானிடர் வாழ்வை மாய்த்திடுமென
எத்தனை எத்தனை இதிகாசங்கள்
இயம்பிடும் எமது முன்னோர் முதலாய்
ஆசையை அறு என
கூறியும் மனது
விட விருப் பின்றி
வில்லங்கம் தருதே
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...