இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

ஆற்றல்
அவரவர் முயற்சியில்
அயராத உழைப்பு
ஆற்றல் வெளிப்பாடு
அரிய பேர் விளைச்சல்
பாலை நிலத்தை
பச்சைப்படுத்த
ஆழத் தோண்டி
அதில் ஊறும் நீரை
கோலி துலாவால்
கொண்டோட வாய்க்கால்
பாத்தி என்றெல்லாம்
பயிரினை வளர்தோம்
இன்றுள்ள வசதி
எதும் இலா நிலமை
மாடு ஏர் பூட்டி
மண்ணை உழுது
பாலை நிலத்தை
பசும் நிலம் ஆக்கிய
ஆற்றல் மிகுந்த நம்
யாழ்ப்பாண ஆதி.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading