சிவரஞ்சினி கலைச்செல்வன்

ஆற்றல்
அவரவர் முயற்சியில்
அயராத உழைப்பு
ஆற்றல் வெளிப்பாடு
அரிய பேர் விளைச்சல்
பாலை நிலத்தை
பச்சைப்படுத்த
ஆழத் தோண்டி
அதில் ஊறும் நீரை
கோலி துலாவால்
கொண்டோட வாய்க்கால்
பாத்தி என்றெல்லாம்
பயிரினை வளர்தோம்
இன்றுள்ள வசதி
எதும் இலா நிலமை
மாடு ஏர் பூட்டி
மண்ணை உழுது
பாலை நிலத்தை
பசும் நிலம் ஆக்கிய
ஆற்றல் மிகுந்த நம்
யாழ்ப்பாண ஆதி.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading