20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
சிவரஞ்சினி கலைச்செல்வன்
சந்த நிகழ்வு 335
“வலைப்பூ”
வலைப்பூ தலைப்பு
தலைப்பை விளங்காத
தவிப்பில் நான்
முற்றத்து கோலத்தில்
அழகழகாய் பூத்து
வலை போல
வடிவமுள்ள
வலைப்பூ
பாக்க மனம் களிப்பூ
கோழிக்குஞ்சு கூட்டின் உள்ளே
கொடிய பாம்பு
மரணாய் போகாமல்
சுற்றி அடைத்த
வலைக்கூட்டின் உள்ளே
கொண்டை சேவல்கள்
கொண்டைப்பூ
வலைக்குள் அழகாக
வலைப்பூ
வலை வலையாய்
ஓரம் வைத்த
தலைமூடல் போட்டு
மணப்பெண் மணவறைக்கு
வரும்மோது
வலை மூடல் உள்ளே
தலை நிறைந்த
சடைப்பு
நல்ல வலைப்பூ
பாவையர் தரும்
தலைப்பெல்லாம்
சிறப்பூ
வலைப்பூ தான்
தந்தது தவிப்பு
-சிவரஞ்சனி கலைச்செல்வன்-
Author: Nada Mohan
21
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு...
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...