இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

சந்த நிகழ்வு 335
“வலைப்பூ”
வலைப்பூ தலைப்பு
தலைப்பை விளங்காத
தவிப்பில் நான்
முற்றத்து கோலத்தில்
அழகழகாய் பூத்து
வலை போல
வடிவமுள்ள
வலைப்பூ
பாக்க மனம் களிப்பூ
கோழிக்குஞ்சு கூட்டின் உள்ளே
கொடிய பாம்பு
மரணாய் போகாமல்
சுற்றி அடைத்த
வலைக்கூட்டின் உள்ளே
கொண்டை சேவல்கள்
கொண்டைப்பூ
வலைக்குள் அழகாக
வலைப்பூ
வலை வலையாய்
ஓரம் வைத்த
தலைமூடல் போட்டு
மணப்பெண் மணவறைக்கு
வரும்மோது
வலை மூடல் உள்ளே
தலை நிறைந்த
சடைப்பு
நல்ல வலைப்பூ
பாவையர் தரும்
தலைப்பெல்லாம்
சிறப்பூ
வலைப்பூ தான்
தந்தது தவிப்பு
-சிவரஞ்சனி கலைச்செல்வன்-

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading