05
Jun
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கோலோச்சியவர் என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
தாயுமானவர்
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கலைச்சிட்டு என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
Jeya Nadesan
தாய்க்கும் பிள்ளைக்கும்
தலைவனார் தாயுமானவர்
குடும்பத்தில் முதல் தலைவனாவர்
உழைப்பால் மிகவும் உயர்ந்தவர்
தந்தை எனும் உயர் மனிதரே
பிள்ளைகளின்...
சிவரஞ்சினி கலைச்செல்வன்
சந்தம் சிந்தும் சந்திப்பி161 பெருமை
உடையார் பரம்பரை
ஊரில் தலை முறை தலைமுறை
வழியாய் வந்த எம் வம்சம்
வழி இன்றி அலைகுது எங்கும்
மெத்தை வீட்டை போரில்
ஒற்றை கூரையும் இல்லாமல் செய்தது பொம்பர் குண்டு
மெத்த பரந்த காணி வயல் தோட்டம் இன்னும்
பற்றை காடாய்
ஆமி பிடித்த காணி மீளுது
அயல் உறவு பாவி பிடித்த
வயல் காணி இன்னும் வழக்கில்
செம்பு தண்ணி முதல்கை பரம்பரை
அண்டி வாழ்ந்த குடிகளில் கட்டி அழகாய்வாழுது
கனடாவில்
சாதி சனம் குடிப்பெருமை பரம்பரை பேர்
ஊரில் சாதித்ததை
காசு பணமே காட்டுது இன்று பெரிசாய்
வள்ளம் ஒருநாள் ஓடத்தில் ஏற
வள்ளத்தில் ஒருநாள் ஓடம் ஏற
பெருமை,சிறுமை எல்லாம்
ஒருநாளில் மாறும் நிலமை
-சிவரஞ்சினி கலைச்செல்வன்-

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...