13
Aug
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
சிவரஞ்சினி கலைச்செல்வன்
சந்தம் சிந்தும் சந்திப்பி161 பெருமை
உடையார் பரம்பரை
ஊரில் தலை முறை தலைமுறை
வழியாய் வந்த எம் வம்சம்
வழி இன்றி அலைகுது எங்கும்
மெத்தை வீட்டை போரில்
ஒற்றை கூரையும் இல்லாமல் செய்தது பொம்பர் குண்டு
மெத்த பரந்த காணி வயல் தோட்டம் இன்னும்
பற்றை காடாய்
ஆமி பிடித்த காணி மீளுது
அயல் உறவு பாவி பிடித்த
வயல் காணி இன்னும் வழக்கில்
செம்பு தண்ணி முதல்கை பரம்பரை
அண்டி வாழ்ந்த குடிகளில் கட்டி அழகாய்வாழுது
கனடாவில்
சாதி சனம் குடிப்பெருமை பரம்பரை பேர்
ஊரில் சாதித்ததை
காசு பணமே காட்டுது இன்று பெரிசாய்
வள்ளம் ஒருநாள் ஓடத்தில் ஏற
வள்ளத்தில் ஒருநாள் ஓடம் ஏற
பெருமை,சிறுமை எல்லாம்
ஒருநாளில் மாறும் நிலமை
-சிவரஞ்சினி கலைச்செல்வன்-
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...