20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
சிவருபன் சர்வேஸ்வரி
கையுக்குள் கையாய் கைத் தொலைபேசி
*************(*(*(((((*******(
உற்ற நன்பனும் உயரிய பணியிலும்
உறுதுனையாக நிற்பதும் எமது கைகளிலே
கூடுவிட்டுக் கூடுபாயும்
தரமான செயலும்
நாடுவிட்டு நாடுநகரும் பணியும் செய்திட
நம் கைக்குள்ளே ஒருகையாய் கையாளும் தொலைபேசியும்
கட்டம் கட்டமாக பெயர்பதியவும் கைங்கரியமுண்டு
தட்டிவிட்டால் நாடெல்லாம் தந்தியும்
சொல்லிநிற்பான்
நல்லநிலைக்கும் உயர்த்தியும் விடுகிறான்
நல்லநன்பன் எமைக்காக்கும் தோழனும் அவனே
சொன்னதும் செய்கின்றான் வென்றுவரவும் நிற்க்கின்றான்
கண்ணின் மணியாக ஒளியாய் துலங்குகின்றான்
பெற்றபிள்ளையும் செய்வானோ தெரியாது
பெறாமகன் இவனும் செய்கின்றான் பாரேன்
கைக்குள்ளே கையாய் கைத்தொலைபேசியும் தானே
கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...