28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
சிவருபன் சர்வேஸ்வரி
எண்ணம் கலையுதடி
ஓடக்கரையோரம். தன்னில்
ஒய்யாரமாய். போறாய் பெண்ணே
நில்லு கொஞ்சம். நானும் வாறேன்
நின்று பேசிப் போகலாமே
எட்டு முழ வேட்டி கட்டி
வெட்டரிவாள் எடுத்துக் கிட்டு
வயற்காடு. போகாமல் __ என்
வழியோரம் ஏன் வாராய்
பட்டு வண்ணச் சேலை கட்டி என்
பைங்கிளியும் போவதையும்
பார்த்து. நின்றேனடி _ உன்
பக்கத்திலே. வந்தேனடி
சும்மா நீ சொல்லாதே __ ஒரு
சோம்ப,றியாகிடாதே
பச்சை வயல் பழுத்திருச்சு _ நீயும்
பார்த்து வெட்டிக் களம்
போடுராசா
செம்பருத்திப் பூவாட்டம் __ என்
சிங்காரி நீயிருக்க _ என்
சிந்தையெல்லாம் உன்மேல
சிதறி யெண்ணம் கலையுதடி
கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...