26
Jun
ஜெயம் தங்கராஜா
சுகதுக்கங்களோடு ஒரு மண்ணுலகப் பயணம்
நாளும் கற்கும் அனுபவங்களாலோ பயனும்
ஆயுளுக்குமான...
26
Jun
அதிகரிக்கும் வெப்பம்
நகுலா சிவநாதன்
அதிகரிக்கும் வெப்பம்
கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு
வாடை குறையும் வசந்தப்பொழுதாய்
வேளைதோறும் வெப்ப விடியல்
வேண்டும்...
26
Jun
“காலம் போற போக்கைப் பாரு”
நேவிஸ் பிலிப் கவி இல(461)
காலங்களில் வசந்தமாய்
அடர்ந்த காடு உயர்ந்த மலை
சலசலக்கும் நீரோடை
வெள்ளிக்...
சிவரூபன்சர்வேஸ்வரி
பள்ளிக்கூடம்
<<<<>>>>>>>>>>>
ஐந்து வயதினிலே அறியாப்பருவத்திலே
ஆரம்பமானது பள்ளிக்காலம்
சீவி ச்சிங்காரித்து சிந்துநடைபோட்டு
முந்திப்போய் கதிரையிலேமுன்வரி. சைதானிருந்து.
முட்டைவடிவம்கீறிவட்டமென்றுகொடுத்தயோது
ஆசிரியர்கன்னம்கிள்ளிக்கட்டியனைத்தும் _ அன்றுசிரித்து இன்றும்மலர்கிறதே அது ஒருபொற்காலம்.
படிப்படியாய்யாண்டுகள்கடந்து
பலமேடைகள்தானேறிப்போட்டிக்குப்பாடிநின்று
முதலாம்இடம்என்றதுமேமுகம்மலர்ந்த காலம்.அந்தக்காலம் நிலாக்காலம்
மாரிமழைவந்துவிட்டால்மழையிலேநனைவதற்கு ஆவலுடன்நின்றிடுவோம்ஆனந்தம்பாடிடுவோம்
பள்ளிக்காலம்இனியும்வருமா..!!!!
கவிஞர்
சிவரூபன்சர்வேஸ்வரி

Author: Nada Mohan
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...
26
Jun
ஜெயம்
உலகம் அழகினை தேக்கிய கோளம்
கலகமோ நுழைந்தின்று அழிந்திடும் கோலம்
நீயா நானாவென நாடுகளுள்...