இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

ஏற்பு
#₹₹₹₹₹₹₹₹₹₹₹
மேடையிலே ஏறிநின்றான்பேச்சாளன்ஒருவன்.
அங்கே ஏற்புரை எழுத்தாளனுக்குத்தானே
என்னுரையில் கருவைக் காட்டிவிட்டார்
இதற்கு ஏன்ஏற்புரையென்றான்

கைதட்டிச்சிரித்தனர்மக்கள்
ஏன்எனில்எழுத்தாளன்
எழுதியதுநகைச்சுவையல்லவா
நகைச்சுவை கொண்டவன்தோற்றம்இயல்பினிலே
சிரிக்கத்தோன்றுமே இதை ஏற்பது உங்களுக்கும் பொருந்தும் தானே
ஆம்_இதுகும் ஓர்ஏற்பு

கவிஞர்
சிவரூபன்சர்வேஸ்வரி
✍🏽✍✍✍✍✍✍✍✍✍

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading