16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
சிவரூபன் சர்வேஸ்வரி
ஒளியின்றி ஒளிர்வெங்கு
-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<
உள்ளத்தில் ஒளியின்றி ஊனங்கள் தான் சமந்து
பள்ளத்தில் பள்ளத்துள் வீழ்ந்தவொளி பாதையைக் காட்டிடுமா
வள்ளத்திலேறி நின்று வெளிச்சக்கூட்டைப் பார்த்தேன்
தெள்ளத்தெரிந்த வொளிதிசைகாட்டாமல் தணிந்ததுவே
ஒளியின்றிப்போனதாலே எந்தன் பாதை திசைமாறி நின்றதே
வழிப்பாதை தெரியுமென வள்ளத்தில் தானிருந்தேன்
துளிர்விடும் நிலையுமில்லை
ஒளிவுபெறவொளியுமில்லை
மிளிர்வுடன் நின்றாலும்ஒளியின்றி ஒளிர்வெங்கே
பறையொன்று முழங்குகின்றது
பரமன் வாசலிலே ஒளித்தீபம் தெரிகின்றதே
தெளிந்த வென்சிந்தையிலே தெரியாத புதிராச்சே
சீர் பெறும் சீமையிலே சாந்தி நிலையோங்கிடவே
ஒளியின்றி ஒளிர் வெங்கு ஒளித்தீபம் ஏற்றிடுவோம்…..
கவிஞர்
சிவரூபன் சர்வேஸ்வரி

Author: Nada Mohan
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...