13
Nov
கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ...
காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே
முப்பத்து ஏழு...
13
Nov
முதல் ஒலித்தடமே
-
By
- 0 comments
இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத்...
13
Nov
சிவரூபன் சர்வேஸ்வரி
ஒளியின்றி ஒளிர்வெங்கு
-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<
உள்ளத்தில் ஒளியின்றி ஊனங்கள் தான் சமந்து
பள்ளத்தில் பள்ளத்துள் வீழ்ந்தவொளி பாதையைக் காட்டிடுமா
வள்ளத்திலேறி நின்று வெளிச்சக்கூட்டைப் பார்த்தேன்
தெள்ளத்தெரிந்த வொளிதிசைகாட்டாமல் தணிந்ததுவே
ஒளியின்றிப்போனதாலே எந்தன் பாதை திசைமாறி நின்றதே
வழிப்பாதை தெரியுமென வள்ளத்தில் தானிருந்தேன்
துளிர்விடும் நிலையுமில்லை
ஒளிவுபெறவொளியுமில்லை
மிளிர்வுடன் நின்றாலும்ஒளியின்றி ஒளிர்வெங்கே
பறையொன்று முழங்குகின்றது
பரமன் வாசலிலே ஒளித்தீபம் தெரிகின்றதே
தெளிந்த வென்சிந்தையிலே தெரியாத புதிராச்சே
சீர் பெறும் சீமையிலே சாந்தி நிலையோங்கிடவே
ஒளியின்றி ஒளிர் வெங்கு ஒளித்தீபம் ஏற்றிடுவோம்…..
கவிஞர்
சிவரூபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...
10
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இனிவரும் காலம்---
தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும்
தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...