சிவரூபன் சர்வேஸ்வரி

மாசி காலம்
&&&&&&&&&&&&

மாசிப் பனியும் மூசிக் கொள்ள
மனங்கள் குளிர்மையில் விறைத்தும் நிற்க
மாசியில் நல்ல தூக்கமும் கொள்ள

குளிருமோ கூடி நிற்கும் மாதம்
குடுகுடு எனவும் நடுங்கவும் வைக்குமே

படபட என எழுந்த போதிலும்
நடுங்கியும் நிற்கவும் வைத்துக் கொள்ளுமே

மாசிமாகா சிவராத்திரியும விடிய விடிய குளிரினிலே
இறைவன் நாமம் சொல்லிச் சொல்லி
மனதில் துன்பம் தீர்த்திடுவோம்
கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading