அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

மாசி காலம்
&&&&&&&&&&&&

மாசிப் பனியும் மூசிக் கொள்ள
மனங்கள் குளிர்மையில் விறைத்தும் நிற்க
மாசியில் நல்ல தூக்கமும் கொள்ள

குளிருமோ கூடி நிற்கும் மாதம்
குடுகுடு எனவும் நடுங்கவும் வைக்குமே

படபட என எழுந்த போதிலும்
நடுங்கியும் நிற்கவும் வைத்துக் கொள்ளுமே

மாசிமாகா சிவராத்திரியும விடிய விடிய குளிரினிலே
இறைவன் நாமம் சொல்லிச் சொல்லி
மனதில் துன்பம் தீர்த்திடுவோம்
கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading