தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

பிள்ளைக் கனி அமுது
&&&&&&&&&&&&&&&&&&&

தாய்க்கு யானொரு கனி
எனக்கோர் பிள்ளைக் கனி

தலைமுறை தலைமுறை
கனியும் கனி
தாயென்ற பெரும் பேறே

சொத்துச் சுகம் வேண்டாம்
சுற்றுலாவும் வேண்டாம்
சந்ததி தளைத்திடவும்
கனியமுதம் வேண்டுமே

தாயென்ற பெருமையே
பிள்ளைக் கனி சுமப்பதே

கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan