நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

பிள்ளைக் கனி அமுது
&&&&&&&&&&&&&&&&&&&

தாய்க்கு யானொரு கனி
எனக்கோர் பிள்ளைக் கனி

தலைமுறை தலைமுறை
கனியும் கனி
தாயென்ற பெரும் பேறே

சொத்துச் சுகம் வேண்டாம்
சுற்றுலாவும் வேண்டாம்
சந்ததி தளைத்திடவும்
கனியமுதம் வேண்டுமே

தாயென்ற பெருமையே
பிள்ளைக் கனி சுமப்பதே

கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan