பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

பிள்ளைக் கனி அமுது
&&&&&&&&&&&&&&&&&&&

தாய்க்கு யானொரு கனி
எனக்கோர் பிள்ளைக் கனி

தலைமுறை தலைமுறை
கனியும் கனி
தாயென்ற பெரும் பேறே

சொத்துச் சுகம் வேண்டாம்
சுற்றுலாவும் வேண்டாம்
சந்ததி தளைத்திடவும்
கனியமுதம் வேண்டுமே

தாயென்ற பெருமையே
பிள்ளைக் கனி சுமப்பதே

கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading