16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
சிவரூபன் சர்வேஸ்வரி
பெண்மையைப் போற்றுவோம்
<<<<<<<<<<<<<<<<<<<
பொம்மைபோல் வாழ்ந்தவள் பெண்மையை உணர்ந்தவள்
தாரத்தில் வந்தவள் தாயென நிற்பவள்
தாகத்தைத் தீர்ப்பவள் தளராமல் இருப்பவள்
தீரமாய் நின்றுமே துணிவுடன் சுமப்பவள்
வாழ்விலே நிறைமதி வகுத்துமே கொள்பவள்
தாழ்வின்றிக் குடும்பத்தை தலைநிமிர வைப்பவள்
சிக்கனம் காட்டியே கோட்டையும் கட்டுவாள்
பெண்மையின் பேறே பொறுமையின் நாயகி
குலங்காக்கும் குலமகள் குணத்திலே பூமகள்
சீலமதில் அவளும் சிறந்த தாயுமே
போடாதம்பி பெண்மையை உணராமல்
வாடாகளத்தில் வாதிட்டுப் பார்ப்போம்
உண்ணையும் தந்தவள்
தாயென்னும் கோயிலடா
சிவருபன் சர்வேஸ்வரி

Author: Nada Mohan
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...