10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
சிவரூபன் சர்வேஸ்வரி
ஆறுதலே வானம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃ
அன்பினிலே பாத்தி கட்டி அவசரமாக நடை பயின்றோம் //
இன்பமுடன் பேசியும் இகமதில் மகிழ்ந்தோம் நாமும்//
இனிமை பொங்கும் நாட்கள் எல்லாம் இருண்ட வானம் ஆகியதே//
வெள்ளை மனமும் உந்தனுக்கு கள்ள இன்றிக் கதைத்தாயே //
சொல்ல மறந்த கதைகள் எத்தனை சொல்லாது எங்கு போனாய் //
எப்படிச் சொல்வேன் எனதுயிரே கேட்பாய் //
செங்கதிராக என்னோடு ஒளிவீசியும் நடப்பாய் என்றே பெரும் கனவு //
காலம் போட்ட கோலம் என்னடா கவலையில் மூழ்கவும் விட்டதே //
வானத்து விண் மீனுக்கு வந்ததோ சோதனை//
சாதனை இன்றியே சுரம் எப்படி
அணைந்தும் போனதே
பட்டமரம் துளிர்க்குமா, பரிசமும் போடலாமா ஏலம் போட முடியுமா //
ஆறுதலே வானமா அணங்குவின் எண்ணமும் வீணா //
சிவருபன் சர்வேஸ்வரி

Author: Nada Mohan
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...