20
Nov
சக்தி சிறினிசங்கர்
தமிழ்மணம் கமழும் தேசத்தை
நேசித்த நெஞ்சங்களில்
சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில்
துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க
மறந்தனர்...
20
Nov
தடுமாறும் உலகில்
-
By
- 0 comments
தடுமாறும் உலகில்
தரமோங்கு தளராத தனித்துவம் துளிர்விடவே
அறமோங்கப் பாரிலே அயராது நடைபோடு...
20
Nov
எனது மனது
-
By
- 0 comments
கவி இலக்கம் :28
எனது மனது.
எனது மனதில்
பல யோசனைகள்
அவற்றில்
இது ஒன்று
இந்த உலகில்
நாம்...
சிவரூபன் சர்வேஸ்வரி
ஆறுதலே வானம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃ
அன்பினிலே பாத்தி கட்டி அவசரமாக நடை பயின்றோம் //
இன்பமுடன் பேசியும் இகமதில் மகிழ்ந்தோம் நாமும்//
இனிமை பொங்கும் நாட்கள் எல்லாம் இருண்ட வானம் ஆகியதே//
வெள்ளை மனமும் உந்தனுக்கு கள்ள இன்றிக் கதைத்தாயே //
சொல்ல மறந்த கதைகள் எத்தனை சொல்லாது எங்கு போனாய் //
எப்படிச் சொல்வேன் எனதுயிரே கேட்பாய் //
செங்கதிராக என்னோடு ஒளிவீசியும் நடப்பாய் என்றே பெரும் கனவு //
காலம் போட்ட கோலம் என்னடா கவலையில் மூழ்கவும் விட்டதே //
வானத்து விண் மீனுக்கு வந்ததோ சோதனை//
சாதனை இன்றியே சுரம் எப்படி
அணைந்தும் போனதே
பட்டமரம் துளிர்க்குமா, பரிசமும் போடலாமா ஏலம் போட முடியுமா //
ஆறுதலே வானமா அணங்குவின் எண்ணமும் வீணா //
சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
19
Nov
-
By
- 0 comments
ஜெயம்
இரவில் தூக்கத்தை தியாகம் செய்வாள் தாய்
வரவாய் என்னத்தைக் கண்டாள் அறிவானோ சேய்...
19
Nov
-
By
- 0 comments
ஜெயம்
தன்னை மறந்து உலகத்தை நினைக்கும் மனம்
தன் சுற்றத்தின் நலனுக்காக வாழுக்கின்ற...
18
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கல்லறைகள் திறக்கும்.....
விடுதலை வேட்கையும்
வீரத்தின் உணர்வும்
ஓன்றித்த போர்க்காலம்
ஓயாத அலை போல
அவலமும் அழிவும்...